இரண்டு

*மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள்..*

வருவதும் போவதும் இரண்டு - இன்பமும், துன்பமும்.

வந்தால் போகாதது இரண்டு - புகழும், பழியும்.

போனால் வராதது இரண்டு - மானமும், உயிரும்.

தானாக வருவது இரண்டு - இளமையும், முதுமையும்.

உடன் வருவது இரண்டு - புண்ணியமும், பாவமும்.

அடக்க முடியாதது இரண்டு - ஆசையும், துக்கமும்.

தவிர்க்க முடியாதது இரண்டு - பசியும், தாகமும்.

பிரிக்க முடியாதது இரண்டு - பந்தமும், பாசமும்.

இழிவைத் தருவது இரண்டு - பொறாமையும், கோபமும்.

அனைவருக்கும் சமமாவது இரண்டு - பிறப்பும், இறப்பும்.

இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

No comments:

Post a Comment

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...