Ads

ads header

Ad Code

Google adsense

Saturday, July 13, 2019

‘கறிவேப்பிலையும் கடுகும்

திருவனந்தபுரம் - கேரளா யுனிவெர்சிட்டியில் ... ‘கறிவேப்பிலையும் கடுகும் தாளிக்கப் பயன்படுத்துவதால் என்ன பயன் ?’ என்பது குறித்து மருத்துவக் குழுவினரால் ஆராயப்பட்டது.

இந்த இரண்டும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் ஃப்ரீரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது
.ஃபிரீரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ பாதிக்கிறது.
செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. 
விளைவு கேன்சர், வாத நோய்கள் தோன்றுகின்றன.

தாளிதம் செய்யும் போது சேர்க்கப்படும் கடுகும் கறிவேப்பிலையும் Free radicals ஃபிரீரேடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

[கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். 
இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.]
-Dr.S.வெங்கடாசலம்

No comments:

Post a Comment

Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad