மந்திர ஜெபம்

மந்திரம் ஜெபிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்

சிவன் - உருத்திராட்சம்
விஷ்ணு- முத்து
சூரியன் - ஸ்படிகம் -
சண்டிகை - பவளம் ஐயப்பன் - தாமிரமணி

மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட

விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்
பவளம் - ஆயிரம் மடங்கு
ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு
முத்துமணி -இலட்சம் மடங்கு
தாமிரமணி - 10 லட்சம் மடங்கு
பொன்மணி - கோடி மடங்கு
உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.

ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை

30 மணி - ஐஸ்வர்யம்
27 மணி- சக்தி
25 மணி - முக்தி
15 மணி - மந்திர சித்தி

திசைகள்

கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்
மேற்கு பார்த்து சொன்னால் - தனம்

மணியை உருட்ட

பெருவிரல் - முக்தி
சுட்டு விரல் - சத்துரு நாசம்
மத்திம விரல் - பொருள்
மோதிர விரல் - சாந்தி
கனிஷ்ட விரல் - யாவும் உண்டாகும்.

உருட்டும் முறை

நம்மை பார்த்து உள் பக்கமாக மணியை உருட்டினால் நமக்கான பலன் 

மற்றவர்களுக்காக பிராத்திக்க  வெளிபக்கமாக உருட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...