குரு

குரு என்பதற்கு "இருளை நீக்குபவர்" என்று பொருள். 

அறியாமை என்ற அஞ்ஞான இருளை நீக்கி உள்ளத்துள் ஒளி ஏற்படுத்தும் குருவினை வழிபடும் நாளாக குரு பூர்ணிமா அமைந்திருக்கிறது.

நமக்கு யார் குருவாக இருக்கிறாரோ (அல்லது எவையெல்லாம் குருவாக இருக்கிறதோ) அவரை வழிபட்டு அவர் திருவருள் பெறும் நாளாக குரு பூர்ணிமா அமைகிறது.

ஒருமுறை, ஒரு ஜென் துறவி யாத்திரை சென்று கொண்டிருந்தார். அமாவாசை இரவு, தண்ணீர் தாகமெடுக்க, தண்ணீரைத் தேடி இரவு முழுவதும் இருட்டில் அலைய, இறுதியில் காலில் ஏதோ பாத்திரம் போன்று ஒன்று தட்டுப்பட, அதில் தண்ணீர் இருந்தது. 

அதை மடமடவென்று குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டார். 

பிறகு அசதியில் அங்கேயே படுத்து உறங்கினார். 

காலையில் சூரியன் உதித்தபின் எழுந்து பார்த்த போது, அவர் படுத்திருந்த இடம் ஒரு இடுகாடு. 

முந்தைய இரவு அவர் நீர் குடித்த பாத்திரம் சரியாக காய்ந்திராத ஒரு மண்டை ஓடு, மழையின் போது அதில் தேங்கியிருந்த நீரைத் தான் முந்தைய அமாவாசை இரவில் குடித்திருந்தார். 

இப்போது அதை உணர்ந்தவுடன், அவருக்கு என்னவோ செய்தது. பைத்தியம் பிடித்தது போலானார். 

தன்னிலையை இழந்து தவித்தார். 

அப்போது சட்டென சிந்தித்தார், நேற்று இரவு இந்த நீரைக்குடித்த பின் பல மணிநேரம் உறங்கினேன். 

ஒன்றும் நடக்கவில்லை. 

இப்போது மண்டை ஓடு என்று தெரிந்தபின் ஏன் உள்ளம் தவிக்கிறது என்று சிந்திக்க ஆரம்பித்தார். 

பிரச்சனை எங்கு துவங்குகிறது என்று சிந்தித்தார், உடன் அவருக்கு ஞானம் பிறந்தது. 

அவருக்கு குருவாக இருந்தது மண்டை ஓடு! 


பகவான் ரமண மகரிஷி சொல்வது "அவரவர்களின் ஆத்மாவே அவர்களுக்கு குருவாக அமைகிறது".


இரும்பினை ரசவேதியில் தங்கமாக மாற்றிய பின், அது
 மீண்டும் இரும்பாகாது.

2 comments:

  1. It’s perfect time to make some plans for the future and it is time to be happy.
    I have read this submit and if I may just I desire to suggest you few interesting issues
    or suggestions. Maybe you can write next articles relating to this article.
    I desire to read more things approximately it! Ahaa, its good conversation regarding this paragraph here at this webpage, I have read all that, so now me also
    commenting here. I love it when people get together and share views.
    Great blog, keep it up! http://aoc.com

    ReplyDelete
  2. I couldn’t refrain from commenting. Exceptionally well written! I absolutely love your blog..
    Great colors & theme. Did you develop this web site yourself?
    Please reply back as I'm attempting to create my own website and would love to know
    where you got this from or what the theme is named. Thanks!
    I have been surfing online more than three hours today, yet I never found
    any interesting article like yours. It’s pretty worth enough for me.
    In my view, if all webmasters and bloggers made good content
    as you did, the web will be a lot more useful than ever before.
    http://tagomi.com

    ReplyDelete

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...